ஆன்மா வல்லமை – பிறவி அம்சங்களைத் தானே முடிவெடுத்தல்

ஆன்மா வல்லமை – பிறவி அம்சங்களைத் தானே முடிவெடுத்தல் அருட்பா உரை நடை — திருவருட்பிரகாச வள்ளலார் கலை அறிவும் அருள் அறிவும் பத்து ஆள்சுமை ஒரு வண்டிப் பாரம். நானூறு வண்டிச் சுமை ஒரு சூல்வண்டிப் பாரம். சூல்வண்டி ஆயிரங்கொண்ட நூல்களை ஒரு ஜென்மத்தில் ஒருவன் அதிதீவிர ஜீவமுயற்சியால் படிக்கச் சிறிய உபாசனைச் சகாயத்தால் முடியும். அப்படிப்பட்டவன் ஆயிரம் ஜென்மம் எடுத்துப் படிக்கும் கலைஅறிவை, ஒருவன் அருள்முன்னிடமாகச் சுத்த சிவ நோக்கத்தால் அறியத் தொடங்கினால், ஒரு…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

திருவடி தவம் – அனுபவங்கள்  Updated till  July   2025

திருவடி தவம் – அனுபவங்கள்  Updated till  July   2025   All my experiences 1 காற்று மேல் இழுக்கப்படுவதால் உடல் லேசாகி தக்கை ஆகி – அது மேல் எழும்பி நிற்கும் 2 போதையாக இருக்கும் மூன்று கண்கள் சேர்வதால் – 3 சுறுசுறுப்பாக இருப்பர் – சோர்வு இருக்காது 4 உடல் சுத்தம் ஆகிக்கொண்டே இருக்கும் அதனால் உடல் உயரம் குறைந்து விடும் – அசுத்தம் எல்லாம் நீங்கி விடுவதால் – பிண்டம்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

உண்மைக் கடவுள் – உலகம் எப்படி மோசம் போய் இருக்கு ??

உண்மைக் கடவுள் – உலகம் எப்படி மோசம் போய் இருக்கு ?? அருட்பா உரை நடை – பேருபதேசம் இதற்கு மேற்பட, நாம் நாமும் முன் பார்த்தும் கேட்டும் லக்ஷியம் வைத்துக் கொண்டிருந்த வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் முதலிய கலைகள் எதனிலும் லக்ஷியம் வைக்க வேண்டாம். ஏனென்றால், அவைகளில் ஒன்றிலாவது குழூஉக்குறியன்றித் தெய்வத்தை இன்னபடி என்றும், தெய்வத்தினுடைய உண்மை இன்னதென்றும், கொஞ்சமேனும் புறங் கவியச் சொல்லாமல், மண்ணைப்போட்டு மறைத்து விட்டார்கள். அணுமாத்திரமேனுந் தெரிவிக்காமல், பிண்ட லக்ஷணத்தை…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

வாசி பெருமை

வாசி பெருமை ஆடிக்காற்றினில் அம்மியும் பறக்கும் தவத்தால் சுழிக்காற்று உருவாக்கினால் உந்தீ பறக்கும் வாசிக்குதிரை பறக்கும் ஆர் ஆற்றுகிறார் ?? முன்னது புறம் பின்னது அகம் வெங்கடேஷ் See insights and ads Boost post...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

திருவடி தவ அனுபவம்

திருவடி தவ அனுபவம் கொடும் வினையில் இருந்து தப்பிக்க , அதுக்கு ஈடாக பெரும் செல்வம் பொருள் நகை பொன் கொடுத்து அதை சாந்தி செய்வர் இறையே அந்த பணி செய்யும் எனக்கு புதிதாக வந்த அனுபவம் வினை தீர்க்க , காலம் சாதகமாக இல்லாத போது , நமக்கு நல்லது நடக்க , தடையாக இருக்கும் கோள்களை , மாற்றி அமைத்து , எது எது எந்த இடத்தில் அமைத்து நின்றால் நமக்கு சாதகமாக நல்லது…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

அகத்தியர் ஞான சைதன்னியம் 51

அகத்தியர் ஞான சைதன்னியம் 51 மலைஏறாது இருந்தாக்கால் ஒன்றும்இல்லை வாராது வாராது அப்பியாசங்கள் கலைஏறாப் பாவிகட்கு யோகமேது காலுதலை அறியார்கள் நடப்பதுஎங்கே? குலை அறியாத் தோசிகட்குக் குளிகை எங்கே? கூட்டமிட்டு இருந்தவர்க்குக் குறிகள் இல்லை தலைஅறியா மாந்தருக்குத் தவங்கள் இல்லை சாதிகுலம் என்றவர்க்குச் சாவுதானே (16) விளக்கம் : தவத்தால் அதன் அனுபவத்தால் துரிய மலை ஏறாமல் உலக வாழ்க்கையில் தம்பித்து நின்றால் ஒரு பயனுமிலை பிறவி வீணே கழியும் அதனால் ஒரு அனுபவமும் வாராது சாகாத்தலை…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

அகத்தியர் ஞான சைதன்னியம் – வாலை விளக்கம் ஸ்தானம்

அகத்தியர் ஞான சைதன்னியம் – வாலை விளக்கம் ஸ்தானம் காணவே ருத்திரற்கு ருத்திரியாகும் கார்மகேஸ்வரற்கு மகேஸ்வரியும்ஆகும் வேணென்ற இவர்சுழினை உச்சிமையம் “ வீற்றிருப்பார் மூலகணபதி வாலையும் “ பாணென்ற நடுவில்நின்று பார்த்தாயானால் பாலகனே சிவசத்தி வார்த்தை சொல்வார் ஊணென்ற தேகம் கைலாசம் ஆகும் உற்றகுரு வார்த்தைதனை உரைத்திட்டேனே (9) விளக்கம் : இந்த பாடலில் கணபதி எங்கே இருக்கார் என விளக்குகிறார் மூலம் ஆகிய சுழி வாசலில் அதே இடத்தில் தான் வாலையும் இருப்பது என தெளிவுறுத்துகிறார்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

இதுவும் அதுவும் ஒன்றே

இதுவும் அதுவும் ஒன்றே சுப்பிரமணியும் அமர்நாத் பனி லிங்கமும் ஒன்றே விந்துவால் உருவாகும் சுப்பிரமணியும் பனியால் உருவாகும் லிங்கமும் மணி அது தான் நல்ல மருந்து ஞான மருந்து என சித்தர்கள் பாடுவது வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

அகத்தியர் ஞான சைதன்னியம் 51

அகத்தியர் ஞான சைதன்னியம் 51 ஆமப்பா முத்துபச்சை பவழம் வெள்ளை ஆதியென்ற மஞ்சள் அஞ்சும் பஞ்சகர்த்தாள் நாம்இடை பிங்கலையும் பிரமன் விஷ்ணு நாடிமூன்றும் கூடிநின்ற சுழியே ருத்திரன் வாமப்பா புருவமத்தி மயேசன்ஆகும் வன்மைசிவனுக்கு மனோன்மணியே சத்தி ஊமப்பா பிரமனுக்குச் சத்திவாணி உறுதியுள்ள விஷ்ணுவுக்குத் திருவாங்காணே விளக்கம் : இது முக்கியமான பாடல் ஆகும் இதில் பஞ்ச இந்திரிய சத்திகளின் நிறங்கள் விளக்குகிறார் சித்தர் முத்து பவளம் பச்சை வெண்மை – வைரம் மஞ்சள் – பொன் இந்த…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

அகத்தியர் ஞான சைதன்னியம் 51

சாதனை விவரம் அகத்தியர் ஞான சைதன்னியம் 51 சாதனை விவரம் உரைத்தபடி நின்று மிகப்பழக்கமாகி உறுதிகொண்டு மயிர்ப்பாலம் மீதுஏறி நிறைத்தபடி முடியும் நெருப்பாறு தாண்டு நேரான பூரணமும் கலந்து பேசும் மறைத்தாரே சித்தரெல்லாம் பேசிக்கொண்டு மகத்தான பூரணத்தைக் காட்டாமல்தான் விரைத்த விரைசாவி ஆகாமல்தான் விபரமுடன் பூரணத்தை விளம்புவேனே 10 விளக்கம் : தவ முறை விளக்குகிறார் சித்தர் பெருமான் கண் மேல் வைத்து தவம் செய்து வர வர , உறுதியாக பற்றி நின்று செய்து வர…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here