உலக வழக்கு மொழியும் – தத்துவ விளக்கமும்
உலக வழக்கு மொழியும் – தத்துவ விளக்கமும் “ வாயுள்ள பிள்ளை பொழைக்கும் “ உலகம் கூறும் பொருள் : நன்கு பேச்சாற்றல் உள்ள பிள்ளை – வாழ்வில் முன்னேறும் பிரச்னைகள் சமாளிக்கும் தத்துவ விளக்கம் : வாய் – சுழி உச்சி அதை அடைந்த ஆன்ம சாதகன் அங்கு பிராணன் வீற்றிருப்பதால் அதை வசப்படுத்தி காலனை வெல்வான் என்பது கருத்து வெங்கடேஷ் See insights and ads Boost post All reactions: 8You, Anand…...
பெயர் சன்மார்க்க விளக்கம்
பெயர் சன்மார்க்க விளக்கம் ராமானுஜன் அனுஜ் = தம்பி ராமனின் தம்பி என பொருளாம் வெங்கடேஷ் See insights and ads Boost post All reactions: 9You, Anand Arumugam and 7 others...
அகத்திய முனிவர் அருளிய மதி வெண்பா-100
அகத்திய முனிவர் அருளிய மதி வெண்பா-100 ————————————— வழிபடு மெய்ஞ்ஞானம் வாய்க்கும் வழி கேளாய் சுழினை யெனும் அவ்விடங் கருத்தும் –விழி வைக்குஞ் சாதகத்தில் ஆண்டொன்று தப்பாமற் சாதிக்கிற் பேதகம் ஒன்றில்லைப் பிடி விளக்கம் : அதாவது ஞானம் சித்திக்க வேணுமெனில் ?? பார்வையும் மனமும் சுழி உச்சியில் லயித்திருந்தால் தான் நடக்கும் என்கிறார் ஆர் நம்புகிறார் ?? ஆற்றுகிறார் ?? ஓருவருமில் வெங்கடேஷ் See insights and ads Boost post All reactions: 9You,…...
Akshya Trithiya
...
Eight and Two
...
LOL
LOL Astro Numerologist: to audience Men whoever born on 5 ,7, 9 , 11 , 15 , 21 , 23rd will get dominating wives One: Be which ever date not only the above BGVENKATESH See insights and ads Boost post All reactions: 6You and 5 others...
போலி குரு
போலி குரு குருவியாக மாறி சரக்கு வெளி நாட்டுக்கு கடத்துவர் கோலமாவு கஞ்சா மாதிரியாக ஆனா வியப்பு என்னவெனில் ? மண்டையில சரக்கு ஏதுமில்லாமலே வெளி நாடு போய் கற்றுக்கொடுத்து வருகிறார் சிங்கப்பூர் மலேசியா அருளுரை வழங்குகிறார் சிரிப்பாக நகைச்சுவையாக வேடிக்கையாக வெங்கடேஷ் See insights and ads Boost post All reactions: 4You, Anand Arumugam and 2 others...
சினிமாவில் ஞானம்
சினிமாவில் ஞானம் சித்தர் பெருமக்கள் : நூலேணி என பாடுவதும் நெருப்பாறு மயிர்ப்பாலம் என குறிப்பிடுவதும் எம் ஜி ஆர் அலிபாபா 40 திருடர்கள் படத்தில் கடைசி காட்சியில் அவரும் வில்லனும் ஒரு சண்டைக் காட்சியில் ஒரு மெல்லிய பாலம் மீது சண்டை போடுவர் கீழே ஒரு ஆறு ஓடும் அது நெருப்பாறு மயிர்ப்பாலம் புறத்தே காட்ட வந்த விளக்கம் ஆகும் சினிமாவில் கூட ஞானம் உளது வெங்கடேஷ் See insights and ads Boost post…...
மனிதர் கடமையும் தர்மமும்
மனிதர் கடமையும் தர்மமும் பெற்ற தாய் தந்தையர்க்கு உயிருடன் இருக்கும் போது மட்டும் உணவளித்து காப்பது கடமையல்ல இறந்த பின்னும் அவர்க்கு எள் நீர் பிண்டம் வைத்து சடங்கு செய்தலும் கடமை ஆகும் அவர் நம்மை ஆசீர்வதிப்பார் வெங்கடேஷ் See insights and ads Boost post All reactions: 8Anand Arumugam and 7 others...
உத்தர கோச மங்கை சிறப்பு
உத்தர கோச மங்கை சிறப்பு இது தான் ஆதி கோவில் – உலகின் முதல் ஆலயம் என்றெலாம் நம்பிக்கை உலா வருது பூர்வ சிதம்பரம் ஆகும் இது ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளது அண்மையில் தான் கும்பாபிஷேகம் நடைபெற்றது பச்சை மரகத நடராஜர் சிலை சிறப்பு மற்றொரு சிறப்பு இந்த ஸ்தலத்திலே தான் ராவணனுக்கும் மண்டோதரிக்கும் கல்யாணம் நடைபெற்றதாம் எப்படி கதை ?? அப்படி எனில் ?? அகத்திலே ராவணன் ஆகிய மனம் இருப்பிடமும் உத்தர கோச மங்கை…...