அசைவு – ஏன் ஒழிக்க வேண்டும் ?? – பாகம் 2 1 ஜீவன் ஆன்மாவாக வாதம் ஆதல் ஜீவன் தன் அசைவான – தேகம் – மனம் – கண் – பிராணன் அசைவை நிறுத்தினால் தான் அது ஆன்மாவுடன் கலக்கும் இதுக்கு சாதனம் அவசியம் ஆகும் பிராணனின் அசைவு நிறுத்தினால் , நாம் காலனை வென்றுவிடலாம் இதனால் நாம் ஆன்மாவாக வாதம் ஆகிவிடுவோம் 2 ஆன்மா பரமான்மாவாக வாதம் ஆதல் பின் ஆன்மா பரவெளிகளில்…