அருட்பா – 6 ம் திருமுறை – அருள் விளக்க மாலை – 45

அருட்பா – 6 ம் திருமுறை – அருள் விளக்க மாலை – 45 திசையறிய மாட்டாதே திகைத்தசிறி யேனைத் தெளிவித்து மணிமாடத் திருத்தவிசில் ஏற்றி நசைஅறியா நற்றவரும் மற்றவருஞ் சூழ்ந்து  நயப்பஅருட் சிவநிலையை நாட்டவைத்த பதியே வசையறியாப் பெருவாழ்வே மயல்அறியா அறிவே வான்நடுவெ இன்பவடி வாய்இருந்த பொருளே பசைஅறியா மனத்தவர்க்கும் பசைஅறிவித் தருளப் பரிந்தநடத் தரசேஎன் பாட்டும்அணிந் தருளே. பொருள் : சாதனம் என்ன ?? எப்படி செய்வது என வழி தெரியாமல் திகைத்து நின்ற…

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here