அருட்பா – 6 ம் திருமுறை – அருள் விளக்க மாலை – 51

அருட்பா – 6 ம் திருமுறை – அருள் விளக்க மாலை – 51 தன்அரசே செலுத்திநின்ற தத்துவங்கள் அனைத்தும் தனித்தனிஎன் வசமாகித் தாழ்ந்தேவல் இயற்ற முன்அரசும் பின்அரசும் நடுஅரசும் போற்ற  முன்னும்அண்ட பிண்டங்கள் எவற்றினும்எப் பாலும் என்அரசே என்றுரைக்க எனக்குமுடி சூட்டி இன்பவடி வாக்கிஎன்றும் இலங்கவைத்த சிவமே என்அரசே என்உயிரே என்இருகண் மணியே இணைஅடிப்பொன் மலர்களுக்கென் இசையும்அணிந் தருளே. பொருள் : அபெஜோதி தன் வசம் நின்று இயக்கிய தத்துவங்கள் யாவையும் தனித்தனியாக என் வசம்…

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here