அருட்பா – 6 ம் திருமுறை – உய்வகை கூறல் – 7

அருட்பா – 6 ம் திருமுறை – உய்வகை கூறல் – 7 வான நாடரும் நாடரும் மன்றிலே வயங்கும் ஞான நாடகக் காட்சியே நாம்பெறல் வேண்டும் ஊன நாடகக் காட்சியால் காலத்தை ஒழிக்கும்  ஈன நாடகப் பெரியர்காள் வம்மினோ ஈண்டே பொருள் : விண்ணிலுள்ள தேவர்க்கும் காணரிதாம் சிற்றம்பல நாட்டியம் – அந்த ஞான நாடகம் தான் நாம் பெறல் வேண்டுமே அல்லாது இந்த ஊனக் கண் கொண்டு பார்க்கும் காணும் உலக நாடகம் அல்ல…

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here