அருட்பா – 6 ம் திருமுறை – உய்வகை கூறல் – 8

அருட்பா – 6 ம் திருமுறை – உய்வகை கூறல் – 8 சமயம் ஓர்பல கோடியும் சமயங்கள் தோறும் அமையும் தெய்வங்கள் அனந்தமும் ஞானசன் மார்க்கத் தெமையும் உம்மையும் உடையதோர் அம்பலத் திறையும்  அமைய ஆங்கதில் நடம்புரி பதமும்என் றறிமின் பொருள் : பலப்பல சமயங்களும் அதன் எண்ணிலா தெய்வங்களும் தேவதைகளும் எல்லாம் சுத்த சிவ சன்மார்க்கம் எனும் ஞான சன்மார்க்கத்திலும் அங்கு விளங்கும் ஆடல் செயும் திருவடியில் அமையும் அடங்கும் என்றறிவீரகள் உலகீர் வெங்கடேஷ்…

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here