அருட்பெருஞ்ஜோதி அகவல் – விளக்கம் என்றே யென்னினு மிளமையோ டிருக்க (1331)நன்றே தருமொரு ஞானமா மருந்தே விளக்கம் : விந்து பயன்படுத்தி அதை மணியாக்கி நெற்றியில் பதித்து வைத்திருந்தால் – குரு புத்திரன் அஸ்வத்தாமன் – சிவபுத்திரனாம் சுப்பிரமணி ஷண்முகமணி உடை முருகன் போல் , என்றும் இளமையோடு இருக்கலாம் விந்து = ஞான மருந்து நல்ல மருந்து வெங்கடேஷ்…