“ ஆன்மா/ அறிவு பெருமை “ திருமூலர் திருமந்திரம் சூரிய காந்தமும் சூழ்பஞ்சும் போலவே, சூரிய காந்தம் சூழ்பஞ்சைச் சுட்டிடா சூரியன் சந்நிதியில் சுடுமாறு போல் ஆரியன் தோற்றம்முன் அற்ற மலங்களே. அதாவது , சூரியகாந்தக்கல் அருகே பஞ்சு இருந்தாலும் பயனிலை ஆனால் அந்தக் கல் சூரியன் முன் இருக்கையில் பஞ்சு வைத்தால் அது எரித்துவிடும் ஆக அந்த கல்லுக்கு பின்னால் இருந்து இயக்க ஒரு சக்தி வேணுமா போல் 1 ஜீவன் தானாகவே அறிந்து கொள்ள…