ஆன்மா /சுழுமுனை பெருமை

ஆன்மா /சுழுமுனை பெருமை அருணகிரி நாதர் –  திருப்புகழில்  வாசித்துக் காணொ ணாதது பூசித்துக் கூடொணாதது வாய் விட்டுப் பேசொணாதது மாசர்க்குத் தோணொணாதது நேசர்க்குப் பேரொணாதது மாயைக்குச் சூழொணாதது….  விளக்கம் : ஆன்மா வாயால் உரை செய்ய முடியாது பூசிக்க முடியாது அது வாய் விட்டு பேசாது – மௌனம் ஆகையால் குற்றமுடையார்க்கு நினைக்க முடியாதது அன்புடையோர்க்கு  பிரியாதது மாயையால் சூழ முடியாத்து வெங்கடேஷ்…

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here