” ஆன்ம சாந்தியும் – சாந்தி முகூர்த்தமும் ” இதை ஏன் பதிவிடுகிறேன் என்றால் ஒரு சன்மார்க்க அன்பரின் சாந்தி விழாவில் கலந்து கொண்ட போது வந்த சந்தேகம் அங்கு ஆன்மா உடல் விட்டு நீங்கியவுடன் அது சாந்தி அடையுது என்றார் இந்த கீழ் கண்ட விளக்கம் சொன்னால் எடுபடாது என்பதால் சொல்லவிலை அந்த கூட்டம் இதை இந்த சேதியை ஏற்றுக்கொள்ளும் மன நிலையில் இல்லை – மனப்பக்குவமிலை அதனால் இந்த பதிவு ” சாந்தி முகூர்த்தமும்…