” ஆருத்ரா தரிசனம் – சன்மார்க்க விளக்கம் ” ஆருத்ரன் = ஆ + ருத்ரன் ஆ = பசு புறத்தில் அகத்தில் = ஆன்மா உயிர் ருத்ரன் = சுத்த சிவம் ஆக ஆன்மாவினுள் – உயிரினுள் சுத்த சிவத்தின் திரு நடனம் அருள் நடம் காணுதல் தான் ஆருத்ரா த்ரிசனம் ஆம் இதை தான் பசு மேல் சிவம் சத்தியுடன் அமர்ந்திருப்பதாக புறக்காட்சி அமைத்திருக்கின்றார் ஞானத்தை சடங்காக மாத்திவிட்டார் நம் முன்னோர் – பின்…