“ இதுவும் அதுவும் ஒன்று தான் “ செங்குன்றமும் செந்தூரும் ஒன்று தான் ரெண்டும் ஒரே இடம் தான் குறிப்பிடுது உள்ளே நாத ஸ்தானம் செம்மையாகையால் அது குளம் போல விளங்குவதால் அது குன்றம் எனவும் – நீர் நிலை என காண்பித்துள்ளார் அது கடற்கரை ஓரம் காட்டப்பட்டுளது செம்பரம்பாக்கமும் இந்த பொருளில் தான் விளங்குது பரம் செம்மையாகையால் இவ்வாறு ஒரு இடத்துக்கு ஊருக்கு வைத்திருக்கார் முன்னோர் வெங்கடேஷ்…