உயிர் எப்படி பிரியுது ?? – தத்துவ விளக்கம் கோவிலில் சிதறு தேங்காய் உடைக்கும் போது : தேங்காயில் குடுமி பள்ளத்தில் கற்பூரம் ஏத்தி , சுத்தி , கற்பூரம் இறக்கி வைத்துவிட்டு , அது அணைந்த பிறகு , குடுமி பிடுங்கி போட்டு , தேங்காய் உடைக்கச் சொல்வார் தேங்காய் – உடல் கற்பூரம் – ஆன்ம ஒளி உடலில் , உயிர் ஆகிய ஆன்ம ஒளி அணைந்தவுடன் , உயிர் உடலை விட்டு பிரியுது…
Comments are closed.