எட்டிரெண்டும் – இயேசு கிறிஸ்துவும் கிறிஸ்து மலை பிரசங்கத்தின் போது : 2 மீன் , 5 ரொட்டித்துண்டு வைத்து எல்லார்க்கும் பரிமாறியது என்றால் 8*2 உபதேசித்தார் என வேடிக்கையாக ஒரு செய்தி பரவி வருது இது 8*2 பத்தியது அல்ல அது அக்ஷ்ய திரிதியை அனுபவம் குறிப்பது ஆம் அதாவது கண்கள் ஒன்றாக்கி , அதன் மூலம் உலக வஸ்துக்களை, அள்ள அள்ள குறையாதவாறு மென்மேலும் பெருக்குதல் ஆம் அது அமுதசுரபி ஆகும் இப்படித் தான்…