என் அனுபவங்கள் – அகத்தியருடன் உண்மைச் சம்பவம் – 2004 – காஞ்சி அப்போது தான் நாங்கள் புதிதாக கட்டிய சொந்த வீட்டுக்கு குடி போயிருந்த நேரம் தியானம் செய்து கொண்டிருந்த போது வந்த விஷன் ” என் வீட்டுக்கதவை யாரோ தட்டுகிறார்கள் – நான் போய்த் திறந்து பார்த்தேன் – யாருமில்லை – என் மனம் கீழே பார் என்றது – மிகச் சிறிய உருவம் – மிகக் குள்ள உருவம் – கட்டை விரல்…
Comments are closed.