என் நண்பர் திருமதி கல்யாணி கவிதைகள்

1 காற்றில்லா வெற்றிடத்தில் காத்துக்கிடக்கிறது புல்லாங்குழல் பல நூறு ராகங்களோடு 2 நன்றாகத் தெளிந்த பின் தான் எல்லாருக்கும் புரிந்தது நான் பைத்தியம் என்று 3 நாணயம் இல்லாத சில்லரை கல்லறை போகும்போது நெற்றியில் வைத்த நாணயம் நாணம் கொள்கிறது…

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here