கண்மணி பெருமை – சு ஞானம் பாடல் 21 நீதியுடன் அங்கிலி மங்கு என்று என்று ஓது நிலையறிந்து மங்கிலி ரீங்கு என்று என்று ஓதே ஆதியுடன் ரீங்கிலி ஓம் என்று என்றி ஓது அப்பனே தலைகாலாய் மாறி ஓது “ சோதியுடன் சுழுனையில் மனக்கண் சார்த்திச் “ சுத்தமுடன் விபூதியை நீ தரித்துக் கொள்ளே கொள்ளப்பா விபூதியை நீ தரித்துக் கொண்டு கூர்மையுடன் கால்தலையாய் மாறிக் கொண்டு விளக்கம் : தவம் எப்படி செய வேணுமென…