கண் அகமும் புறமும் பல கண் மதகு வைத்து அணை கட்டி தண்ணீர் தேக்கி மடை மாற்றி விவசாயத்துக்கு பயன்படுத்துவர் இது புறம் இலையெனில் நீர் வீணாகக் கடலில் கலக்கும் சாதனா நிலையில் வீணாகும் பௌதீக சுவாசத்தை கண்ணால் கட்டி தேக்கி வைத்து ஒளி சுவாசமாக மாற்றி ஆயுளை நீட்டிக்கிறான் ஆன்ம சாதகன் வெங்கடேஷ் 10நீங்கள், சித்ரா சிவம், Anand Arumugam மற்றும் 7 பேர் 1 கருத்து 3 பகிர்வுகள்…