“ கந்த சஷ்டி “ – சன்மார்க்க விளக்கம் இது ஆறு நாள் கொண்டாடப்படும் பெருவிழா – முருகனுக்கு முருகன் ஆகிய ஆன்மாவுக்கு அதாவது சாதனா தந்திரத்தால் நெற்றியில் ஆறுமுகம் கொண்ட “ ஆறுபட்டை மணி “ உண்டாக்கி அதன் மூலம் மாயா மலங்களை வெல்லுதல் தான் உண்மை அர்த்தம் ஆனால் இப்போது இது வெறும் சடங்கு மட்டுமே ?? தத்துவ அர்த்தம் எல்லாம் காற்றில் வெங்கடேஷ் …