சன்மார்க்கத்திலும் ஐயர்கள் ?? இதில் என்ன வியப்பு ?? தற்போதைய ஐயர் யார் ?? செயும் சடங்கின் உண்மைப்பொருளை அறியாமல் – அதை வெறும் சடங்காகவே பார்ப்பவர் செய்பவர் தான் எல்லாம் இப்போது வெறும் சடங்கு – காயத்ரி – சந்தியா வந்தனம் – எல்லாம் சடங்கு தானே அன்றி அதன் உண்மை சாராம்சம் தெரியாது – எப்படி அனுபவத்துக்கு கொண்டு வருவது தெரியாது இதைத்தான் சன்மாக்கத்தாரும் செய்கிறார்கள் சன்மார்க்கத்தின் உள் மையத்துக்கு கருவுக்கு வராமல் வெறும்…