சிரிப்பு செந்தில் : அண்ணே “ நாண்டுகிட்டு சாகலாம்னு “ சொல்றாங்க நம்ம ஆளுக அப்படின்னா என்ன அர்த்தம் தெரியுமா ?? க மணி : எனக்கென்னடா தெரியி ? நீ தான் எல்லாம் தெரிஞ்சவன் ஆச்சே ? சொல்லு செந்தில் : “ நாண் இட்டு சாகறதைத் “ தான் இந்த மாதிரி திரிஞ்சி “ நாண்டுகிட்டு சாகலாம்னு “ மாறிடுச்சி நாண் = கயிறு தூக்கு மாட்டி சாகலாங்கறது தான் இது வெங்கடேஷ்…