சுழுமுனை பெருமை காக புசுண்டர் பெரு நூல் காவியம் 1000 வாழலா மூக்குமுனை வீணாத்தண்டு வகையாகப் பார்த்தாக்கால் எல்லாமுண்டு “ பாழே தான் போகாமற் சமாதி கூடும் “ பொருள் : மூக்கு முனை ஆகிய சுழுமுனை உச்சியை கண்ணால் கண்டால் – மரணம் அடையாமல் சமாதி அனுபவம் கை கூடும் வெங்கடேஷ்…