செங்குன்றம் – சன்மார்க்க விளக்கம் இந்த ஊர் இடம் சென்னையில் இருக்கு விசேஷம் என்னவெனில் ?? இது தவத்தால் வரும் அனுபவமே ஊராக சித்தரிக்கப்பட்டிருக்கு தவத்தின் போது புருவ மத்தியில் உள்ளொளி ஊத ஊத அது செந்தீயாக பெருந்தீயாக மாறும் அது உயர்ந்த இடத்தில் – மாடத்தில் இருப்பதாலும் குன்றில் இட்ட தீயாக இருப்பதால் செங்குன்றம் என அழைக்கப்பட்டது வெங்கடேஷ் 9600786642…