ஞானியரும் சாமானியரும் குப்பனும் சுப்பனும் ஒரு வேலை ஆக வேண்டுமெனில் அவர்கள் ” கடவுளின் பொன்னான நேரத்துக்கு ” காத்திருக்க வேண்டியிருக்குது – அது நடப்பதுக்கு பல மாதங்கள் வருடங்கள் காத்திருக்க வேண்டியிருக்குது இதே ஒரு ஞானி நினைத்த மாத்திரத்தில் உடனே நடந்து விடுகிறது – அது மட்டும் எப்படி ?? ஏனெனில் ” ஞானி எண்ணமிலா நிலையில் இருக்கிறான் – அதனால் அவன் சக்தி மிச்சமாகி அது உடனே நடத்திக்கொடுக்கிறது ” அவன் ” கற்பகம்…