ஞானியரும் சாமானியரும் ஞானியர் : இன்று வருமே நாளைக்கே வருமோ மற்றென்று வருமோ அறியேனே என் கோவே துன்று மல வெம்மாயை அற்று வெளிக்குள் வெளி கடந்து ” சும்மா இருக்கும் சுகம் ” சாமானியர் : இன்று வருமே நாளைக்கே வருமோ மற்றென்று வருமோ அறியேனே என் தெய்வமே வீடு வாகனம் தோட்டம் துரவு என மனையாளுடன் குதூகலித்தும் கும்மாளமடிக்கும் சுகம் வெங்கடேஷ்…