திருக்குறள் – சன்மார்க்க விளக்கம் தோன்றிற் புகழோடு தோன்றுக – அக்திலார் தோன்றலின் தோன்றாமை நன்று சன்மார்க்க விளக்கம் : யார் சுழிமுனை அனுபவத்திற்கு வருகின்றார்களோ , அவரை இந்த ஊரும் உலகமும் சுற்றமும் நட்பும் அவரை போற்றி வணங்கும் – அவர் புகழுடன் விளங்குவர். பிறந்தால் இத்தகைய பிறப்பு பிறக்க வேண்டும் இல்லையெனில் பிறவாமல் இருக்க வேண்டும் வெங்கடேஷ்…