திருச்சிற்றம்பலம் – ஆரம்பமும் முடிவும் பிழைப்பிற்காகவும் வேலை நிமித்தமாகவும் வெளி நாட்டிற்குச் சென்று வாழ்ந்தாலும் ஒருவன் மனம் எண்ணம் யாவும் பெற்றோர், மனைவி, மக்கள் உற்றார், உறவினர், நண்பர் என உலா வருகின்றது அது போல் சிற்றம்பலத்திலிருந்து புவியில் விழுந்த ஓர் அணு தன் எண்ணம் செயல் யாவும் திரும்பத் தான் வந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என்று எண்ணாமல் வீடு, மனைவி, வேலை செல்வம் , சொந்தம் என்று புலன் வழியே சென்று மதி மயங்கி…
Comments are closed.