“ திருமந்திரம் – ஆறாம் தந்திரம் “ துறவு – அனைத்தையும் விட்டு விலகி இருக்கின்ற தவ நிலை இறப்பும் பிறப்பு மிருமையு நீங்கித்துறக்குந் தவங்கண்ட சோதிப் பிரானைமறப்பில ராய்நித்தம் வாய்மொழி வார்கட்கறப்பதி காட்டு மமரர் பிரானே 1614 விளக்கம்: எல்லாவற்றிலும் தோய்ந்து கலவாமல் நிற்கும் தன்மையாகிய துறவு நிலை அடைந்தார், இருமை ஆகிய பிறப்பு இறப்பு இல்லா ஜோதிப்பிழம்பான பரம்பொருளை , யார் மறப்புமிலாமல் நினைவு கொள்கிறாரோ , அவர் புகழை பேசுகிறாரோ அவர்க்கு…