திருமந்திரம் – காலனை ஜெயிக்கும் தந்திரம் மூல நாடி முகட்டல குச்சியுள் நாலு வாசல் நடுவுள் இருப்பீர்காள் மேலை வாசல் வெளியுற கண்டபின் காலன் வார்த்தை கனாவிலும் இல்லையே கருத்து : சுழுமுனை நாடியின் உச்சியினுள் , கண் காது மூக்கு வாய் ஆகிய இந்திரியங்களின் வாசல் நடுவில் உங்கள் சித்தம் நினைவு வைத்து இருந்தீர்களானால் , சுழுமுனை உச்சி வாசல் திறக்கும் , அது திறந்து எல்லாம் வெளியாக இருப்பது என்ற அனுபவம் வாய்த்த பின்…