திருமந்திரம் – சுத்த சிவத்தின் அளவு

திருமந்திரம் – சுத்த சிவத்தின் அளவு அணுவில் அணுவினை ஆதிப்பிரானை அணுவில் அணுவினை ஆயிரங்கூறிட்டு அணுவில் அணுவினை அணுகவல்லார்க்கு  அணுவில் அணுவினை அணுகலுமாமே பொருள் : அணுவாகிய ஆன்மாவினுள் வீற்றிருக்கும் சுத்த சிவத்தை அபெஜோதியை – எப்படி அளப்பது எனில் ஆன்மாவாகிய அணுவை ஆயிரம் பாகமாக கூறிட்டால் – அந்த அளவு தான் அது அந்த அணுவில் இருக்கும் சிவத்தை தம் அறிவை அணுவைக்காட்டிலும் நுணுகி நுணுகி அணுக வல்லார்க்கு – அவனை அடையலாகுமே எங்கிறார் திருமூலர்…

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here