திருமந்திரம் – ஞானக்குறி – 19

திருமந்திரம் – ஞானக்குறி – 19   வைத்த குருவடி வாழுமென் றுச்சிமேல் நித்தமு மங்கே நினைவைக் கொழிக்கிடச் சித்தர்  தெளிந்து சிவமய மாய்நின் றத்தன்  நடங்காண்  டாங்காரம் மாண்டதே   பொருள்   ஜீவபோதம் ஒழித்த விதம் கூறுகிறார் திருமூலர்     திருவடியை உச்சியில் வைத்து செலுத்தி – கவனம் பார்வை மனம் பிராணன் நிலை நிறுத்தினால் – மன மயக்கெலாம் ஒழிந்து சிவமயமாய் ஆகி – சிவத்தின் தரிசனம் கிட்டி – அதன்…

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here