திருமந்திரம் – ஞானக்குறி – 7

திருமந்திரம் – ஞானக்குறி – 7   இல்லையே சாவு இருகண் நுனிமூக்கில் வல்லவர் வைத்து மனம்புரு வத்திடை செல்ல நிறுத்திச் சிவனும் வெளிப்படும் சொல்லவங் கொண்ணாச்  சுகானந்த ராவரே     பொருள் :   யார் ஒருவர் – ஆன்ம சாதகர் தன் இரு கண்பார்வையை சுழுமுனை  உச்சியில்  நிலை நிறுத்தி தவம் ஆற்ற வல்லார்க்கு   1 மரணம் இல்லை   2 சிவமும் வெளிப்பட்டு காட்சி கொடுக்கும்   அவர் வாயினால்…

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here