திருமந்திரம் – ஞானக்குறி – 9 இஷ்டமாய் மூக்கு னிருகண்ணை தாபித்து துஷ்ட மனதைச் சொருகி புருவனடு வட்டத்தை யூணி வாசிக்குதிரை மேல் ஒட்டியங் கேறக் கொண்டாடு ஞ்சிவத்துள்ளே பொருள் : திருவடி கண் தவம் பத்தியது இந்த பாடல் அதாவது தன் இருகண் பார்வை உச்சியில் செருகி வைத்து – மனதை அங்கே அடக்கி – அந்த சுழுமுனை வட்டத்தில் கவனத்துடன் நாட்டம் வைத்தும் இருந்தக்கால் , வாசிக்குதிரை…