திருமந்திரம் – திருநீற்று பெருமை – அருட்கலை பெருமை

திருமந்திரம் – திருநீற்று பெருமை – அருட்கலை பெருமை கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை மங்காமல் பூசி மகிழ்வரே யாமாகில் தங்கா வினைகளுஞ் சாரும் சிவகதி சிங்கார மான திருவடி சேர்வரே கருத்து : இறைவன் அணிந்திருக்கும் திரு நீற்றை  அணிந்தால் (  அதாவது நீறாகிய   அருட்கலையை தன் உடலில் வீசச் செய்தால் ) வினைகளெல்லாம் தங்காமல் தீரும் – ஒழியும் ,  அவர்கள் சிவ கதி அடைவார்கள் –   அவர்கள் அழகிய திருவடிகள் பதம் சேர்வார்கள்…

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here