திருமந்திரம் – முத்துரியம் தொம்பதந் தற்பதஞ் சொல்லும் அசிபதம்நம்பிய முத்துரி யத்துமே னாடவேயும்பத மும்பத மாகும் உயிர்பரன்செம்பொரு ளான சிவமென லாமே. பொருள் : முத்துரியம் என்னவெனில் தொம்பதம் = சீவ துரியம் தம்பதம் = பர துரியம் அசிபதம் = சிவ துரியம் தொம்பதம் = சீவ துரியம் – சுழுமுனை வாசல் தம்பதம் = பர துரியம் – நெற்றி நடு – ஆன்ம நிலை அசிபதம் = சிவ துரியம் – சிவ…