திருமந்திரம் – மும்மலக் கழிவு அநுபவம்

திருமந்திரம் – மும்மலக் கழிவு அநுபவம் படிகால் பிரமன்செய் பாசம் அறுத்து நெடியான் குறுமைசெய் நேசம் அறுத்துச் செடியார் தவத்தினிற் செய்தொழில் நீக்கி அடியேனை உய்யவைத் தன்புகொண் டானே கருத்து : பிரமன் செய்யும் மாயா மலம் அறுத்தும் நெடுமால் செய்யும் கன்ம மலம் நீக்கியும் ருத்திர மூர்த்தி செய்யும் ஆணவ மலத்தையும் நீக்கி , என்னை அவன் தாளிணை சேர்த்துக்கொண்டு உய்ய வைத்தானே என்று தன் மும்மலக் கழிவு அனுபவம் பற்றி பாடுகின்றார் திருமூலர் மும்மூர்த்திகளும்…

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here