“ திருமூலரும் –  திருவருட்பிரகாச வள்ளலாரும் “

“ திருமூலரும் –  திருவருட்பிரகாச வள்ளலாரும் “ திருமூலர் : நிறைய நிறைய யோகத்துக்கு பாடல்  பாடியிருக்கார் அதில்  பரம் அபரம் ரெண்டும் கலந்தே இருக்கும் அதில் அபரமாகிய லம்பிகா யோகம் பரியங்கம் (  பெண்  கூட செய்வது ) இது வேற மாதிரி இருக்கும்  ஆனால் திருவருட்பிரகாச வள்ளலார் பரம் சார்ந்து  மட்டுமே பாடியிருக்கார் நாக்கு மடித்து செயும் லம்பிகா முத்ரை இலை பரியங்கம் சொல்லியிருக்கார் – அதில் வாசி கலந்து வைத்துள்ளார் இது இயல்பாக…

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here