திருமூலர் திருமந்திரம் – நடுவணை ஞானம் நடுவணை யாவது நந்தி யிருப்பது நடுவணை யாவது நற்சுழி யுந்தியாம் நடுவணை யாவது நவ்வாதி யுந்திடம் நடுவணை யாவது நந்தி பொற்பாதம் பொருள் : நடுவணை = சுழுமுனை உச்சியில் விந்து சொரூபம் ஆகிய சிவம் இருப்பது அது உந்தி சுழியாகும் அது பிரணவ ஒளிகள் கலக்குமிடம் ஆகும் அது சிவத்தின் பொன்னொளி வீசும் இடம் ஆகும் வெங்கடேஷ்…