திருமூலர் திருமந்திரம் முதல் தந்திரம் 1.உபதேசம் சூரிய காந்தமும் சூழ்பஞ்சும் போலவே, சூரிய காந்தம் சூழ்பஞ்சைச் சுட்டிடா சூரியன் சந்நிதியில் சுடுமாறு போல் ஆரியன் தோற்றம்முன் அற்ற மலங்களே. விளக்கம் : அதாவது , சூரியகாந்தக்கல் அருகே பஞ்சு இருந்தாலும் பயனிலை ஆனால் அந்தக் கல் சூரியன் முன் இருக்கையில் ப ஞ்சு வைத்தால் அது எரிந்துவிடுவது போல் தான் ஆன்மா சன்னிதியில் ஜீவன் கண் விளங்கு மும்மலம் நாசமாகும் என்பதாம் ஆரியன் = ஆன்மா இது…