திருவடி தவம் அனுபவங்கள் 3 1 இறை நம்மைக்காக்க ஒரு காவலை வைத்துவிடும் அவர் நம் கூடவே இருப்பார் 24*7 சூக்குமத்தில் 2 மனதில் சஞ்சலம் இருக்காது – தைரியம் இருக்கும் 3 நாம் முழுமை என்ற உணர்வு வந்துவிடும் – அதனால் மற்றவர் மேல் பொறாமை இருக்காது – ஒப்பீடும் இருக்காது 4 மனம் அசைவை ஒழித்து நிற்கும் சுவற்றில் ஆணி அடித்த படம் போல் 5 தாரணை…