திருவள்ளுவர் ஞானம் – ஞானம் பெருமை வாசி குதிரையின் மேலே ஏறி கேசரத்தின் வழியோடு சென்று சுழி அறியாமல் வேசியின் மேல் ஆசைவைத்து விரகத்துடனே நான் ஆசித் சற்குரு தெய்வமிது என்று அர்ச்சித்து ஆத்துமந் தன்னை அறியாமல் நேசமுடன் பூசை நிஷ்டை அறியாமலும் நின்றே நிமித்தமாய் கண்டு உருசெய்தேன் யான் பூசை விளக்கம் : வாசி வசப்படுத்தி , நடு நாடியில் நடத்தி , சுழிக்கு ஏறி , ஆன்ம பூஜை செய்யாமல் , பெண் மேல்…