தெளிவு 312 நம் மக்கள் ” மூச்சைக் கவனி பேச்சைக்குறை ” என்றே இருக்கின்றார் இதன் உண்மை தத்துவம் புரியாமலே இது ” ஜடம் ஆகிய சாதா மூச்சைக் ” குறிக்கவரவிலை ” உள் சுவாசமாகிய இறை சுவாசமாகிய வாசி ” குறிக்க வந்த சொற்றொடர் ஆம் வாசி உண்டான பின் சதா அதை கவனித்த படி இருக்க வேண்டும் மனம் அதில் லயித்து நிற்க வேண்டும் நம் மக்கள் வழக்கம் போல் பொருள் தவறாக கொண்டு…