நிதர்சனம் 1 குடும்பத்தை திறம்பட நடத்த தெரியாதவர் உலக குடும்ப வாழ்வை சந்திக்க திராணி இல்லாதவர் மனைவி தான் எல்லாம் என்பர் அவள் முந்தானையில் ஒளிந்து கொள்வது போல் தான் ஆன்மீகத்திலும் மனம் தான் எல்லாம் என்பதும் இப்படியும் மனிதர் உளர் 2 மனமே குரு இப்படியும் கூறுகிறார் ஒரு சாரார் மக்கள் எல்லாம் மனதை எப்படி வெல்வது அடக்குவது உலகம் மக்கள் இப்படி யோசிக்கையில் இவர் இப்படி கூறுவது வேடிக்கை வினோதம்…