முப்பூ பெருமை முப்பூ சூக்குமமாக கலந்தால் அது முப்பூ குரு ஆகிவிடும் அப்போது அந்த குருவானவர் நெற்றிக்கண் திறக்க பெரிதும் உதவுவார் உரை நடை : நெற்றியில் இருக்கும் நடுக்கண்ணை ஆசாரியர் உதவியுடன் திறந்து கொள்வது நலம் அவர் புறத்தே இருக்கும் மனிதர் அல்லர் அகத்தே கூடும் அனுபவம் தான் வெங்கடேஷ்…