வாழ்வின் நிதர்சனம் சவால் விடும் நேரங்களில் உறங்கிக்கொண்டிருக்கும் சிங்கத்தை தட்டி எழுப்புகிறார் இரவில் உறங்கிக்கொண்டிருக்கும் மிருகத்தைத் தட்டி எழுப்புகிறார் ஆனால் எப்பொழுதும் விழிக்கத் தயாராய் இருக்கும் ஆன்மாவை தட்டி எழுப்ப யாரும் தயாரிலை யார்க்கும் விருப்பமிலை வழியும் தெரியவிலை வெங்கடேஷ்…