திருவருட்பா – சிவயோக நிலை

திருவருட்பா – சிவயோக நிலை திருச்சிற்றம்பலக் கதவு திறத்தல் 1 மதி மண்டலத்தமுதம் வாயாரவுண்டே பதி மண்டலத்தரசு பண்ண – நிதியே நவனேய மாக்கு நடராஜனேயெஞ் சிவனே கதவைத் திற 2. தேவே கதவைத் திற 3 சிவனே கதவைத் திற 4.சிவனே கதவைத் திற 5. சிறப்பா கதவைத் திற 6. செல்வா கதவைத் திற 7. தேவா கதவைத் திற 8. திருவே கதவைத் திற 9 தேனே கதவைத் திற 10 தேகா…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

திருமந்திரத்தில் – சாகாக்கல்வி – மரணமிலாப் பெருவாழ்வு

திருமந்திரத்தில் – சாகாக்கல்வி – மரணமிலாப் பெருவாழ்வு 1 மூலத்துவாரத்து மூளும் ஒருவனை மேலைத்துவாரத்தை நோக்கி முற் காலுற்று காலனைக் காய்ந்தங்கி யோகமாய் ஞாலக் கடவூர் நலமாய் இருந்ததே மூலத்துவாரம் – சுழிமுனை வாசல் (அ ) சுழிமுனை வாசலில் இருக்கும் துவாரம் மேலைத்துவாரம் – சுழிமுனை நாடியின் நுனியில் இருக்கும் துவாரம் இப்பாடலின் திரண்ட கருத்து யாதெனில் : திருவடி கொண்டு சுழிமுனை வாசலைத் திறந்து அபானனை அதனுள் செலுத்தி , மேல் கொண்டு வந்து…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

அருட்பெருஞ்சோதி அட்டகம் – சிற்சபை விளக்கம்

அருட்பெருஞ்சோதி அட்டகம் – சிற்சபை விளக்கம் ” எங்குமாய் விளங்கும் சிற்சபை இடத்தே இது அது என உரைப்பதரிதாய் தங்குமோர் இயற்கைத் தனி அனுபவத்தை ” தந்து எனைத் தன்மயமாக்கி பொங்கும் ஆனந்த போக போக்கியனாய் புத்தமுது அருத்தி என்னுளத்தே அங்கையில் கனி போன்று அமர்ந்தருள் புரிந்த அருட்பெருஞ்சோதி என்னரசே இந்தப் பாடலில் ” சிற்சபை என்பது – இது அது என்று பேதம் பார்ப்பது , பிரிப்பது என்றெல்லாம் இல்லாததாய் விளங்கும் ஒரு இயற்கை தனி…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

கதம்பக் கட்டுரைகள் – 14

கதம்பக் கட்டுரைகள் – 14 1 இரத வீதி உலா – உண்மை விளக்கம் ஆன்ம ஒளியை பிரணவமாகிய இரதத்தில் ஸ்தாபித்து எட்டு திக்குகளிலும் வலமாக சுற்றி வருவதையே ஆன்மசாட்சிக்காக கோவில்களில் ” இரத வீதி உலா ” அனுசரித்து வருகின்றனர் 2. திருவாசகத்திலும் அருட்பாவிலும் : “ நாய்க்கு தவிசிட்டு” என்று ஒரு சொற்றொடர் வருகின்றது அதன் உண்மைப் பொருள் : ” மௌன பீடமாகிய ஆன்மாவைக் காட்டி அதில் நிற்கச் செய்து” என்பதையே இவ்வாறு…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

திருக்குறள் – பஞ்சேந்திரியச் சேர்க்கை

திருக்குறள் – பஞ்சேந்திரியச் சேர்க்கை ” கண்டு கேட்டுண்டு உயிர்த்து உற்றறியுமைம்புலனும் ஒண்தொடிக் கண்ணே உள” இது காமத்துப்பால் – புணர்ச்சி மகிழ்தல் அதிகாரம் – குறள் 1 இதன் உட்கருத்து மு. வரதராசனார் படி : ” கண்டும் கேட்டும் உண்டும் முகர்ந்தும் உற்றும் அறிகின்ற ஐம்புலன்களாகிய இன்பங்களும் ஒளி பொருந்திய வளையல் அணிந்த இவளிடத்திலே சேரும் “ முதன்மை உரை ஆசிரியர் பரிமேல் அழகர் உரைக்கு நான் செல்லவில்லை மேலும் இதன் உட்கருத்து யாதெனில்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

பயனுள்ள மருத்துவக் குறிப்புகள்

பயனுள்ள மருத்துவக் குறிப்புகள் I இரத்த அழுதத்தை குறைக்க : 1 முள்ளங்கி 2. முருங்கைக்காய் 3. நெல்லிக்காய் 4 பூண்டு ( இரத்தத்தை மெல்லியதாக ஆக்கிவிடுகிறது ) 5. வாழைப்பழம் 6. எள்ளு 7. சர்ப்பகந்தா 8. ஆளி விதை ( Flax seed ) II திரி தோஷ சமனிகள் 1. பூண்டு 2. இஞ்சி – சுக்கு 3. மஞ்சள் 4. ஏலக்காய் 5. சீரகம் 6. வெந்தயம் 7. பெருங்காயம் III…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

அருட்பா – உரை நடைப் பகுதி – தச காரியம் – விளக்கம்

அருட்பா – உரை நடைப் பகுதி தச காரியம் – விளக்கம் 1. தத்துவ ரூபம் 2 தத்துவ தரிசனம் 3 தத்துவ சுத்தி 36 தத்துவங்களையும் நம் இரண்டு கண்களால் காணும் தகுதியைப் பெற்று, அவைகளை சுத்தம் செய்ய வேண்டும் – இது தத்துவ வெற்றி ஜீவன் சுழிமுனை நாடியில் மேலேறி சென்றாலேயே தத்துவங்கள் எல்லாம் சுத்தி அடைந்துவிடும் மேலும் இது ஜீவ அனுபவம் 4. ஆன்ம ரூபம் 5. ஆன்ம தரிசனம் 6 ஆன்ம…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

மரணமிலாப் பெருவாழ்வு ( ஞான சரியை ) ; பொற்சபை – சிற்சபை விளக்கம்

மரணமிலாப் பெருவாழ்வு ( ஞான சரியை ) & பொற்சபை – சிற்சபை விளக்கம் நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்தன்பே நிறைந்து நிறைந்தூற்றெழும் கண்ணீரதனால் உடம்பு நனைந்து நனைந்து அருளமுதே நன்னிதியே ஞான நடத்தரசே என்னுரிமை நாயகனே என்று வனைந்து வனைந்து ஏத்துதும் வம்மின் உலகியலீர் மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர் புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியம் சொல்கின்றேன் பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே                                                                     ( பாடல் 1 – 28இல் ) இதில்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

கதம்பக் கட்டுரைகள் – 13

கதம்பக் கட்டுரைகள் – 13 1 சுத்தாவத்தை : இதனைப் பற்றி முன்னர் எழுதி இருந்தமையால், இதனை விளக்க, இது எழுதப்படுகின்றது பிறந்தும் இறந்தும் உழல்கின்ற சகலராகிய ஆன்மாக்கள் இருவினை ஒப்பும் சத்தினிபாதமும் உறுதலால் சிவக்னான குரு சேவையும் அருளும் பெற்று சனன மரண நீங்குதற்கு எதுவாகிய ஞாய யோகமடைந்து , ஞானத்திற்கு தடையாகிய மும்மலங்கள் நீங்கி, சிற்றுணர்வு தீர்ந்து ஞானம் பெருகச் சிவபெருமான் திருவருள் கூடுதல் சுத்தாவத்தை ஆகும் 2 தடுத்தாட் கொள்வது – உண்மை…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

பிரணவம்

பிரணவம் : பிரணவம் என்றால் – அ உ ம – அவைகள் கலந்தால் ஓங்காரம் அமையும் என்பர் அ = அயன் – பிரமன் ம = மால் – விஷ்ணு உ = உருத்திரன் அதாவது மும்மூர்த்திகள் ஆக விளங்கும் ஓங்காரம் அதாவது படைத்து காத்தழித்தல்களை குறிப்பது ஓங்காரம் வேத மந்திரங்கள் எல்லாம் இதில் தான் ஆரம்பிக்கின்றன – அதாவது எல்லாம் இதிலிருந்தே ஆரம்பித்து – ஓங்காரமாகிய மௌனத்திலே முடிவடைகின்றன ஓங்காரம் என்றால் மௌனம்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here