ஜீவப் பிரம்ம ஐக்கியம் – 2

ஜீவப் பிரம்ம ஐக்கியம் – 2 திருமந்திரப் பாடல் – சன்மார்க்க விளக்கம் அன்போடு உருகி அகம் குழைவார்க்கன்றி என் பொன்மணியை எய்த வொண்ணாதே அன்போடு உருகி = நாம் சாதனையில் இரு கண்களையும் இணைத்து பயிற்சி செய்தால் அதனால் மனம் காணாமல் போய், அகம் குழையும் உருகும் அன்பு என்பது , உலக நோக்கில் – ஒருவருக்கு செய்யும் உதவி, ஒருவருக்கு காட்டும் கரிசனம் – கணவன் மனைவி இடையே இருக்கும் காதல், தந்தை தன்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

INDIAN FESTIVALS and EPICS – Consolidated summary

INDIAN FESTIVALS and EPICS – Consolidated summary So far , I have published about 15 articles on Indian festivals and epics and their back ground for celebration etc This is the consolidation and summary of the above Festival Reason behind celebration 1. ONAM – Rise of Atman thru the annihilation of mind and jeevan 2…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

ஜீவப்பிரம்ம ஐக்கியம்

ஜீவப்பிரம்ம ஐக்கியம் சிவவாக்கியர் பாடல் – சன்மார்க்க விளக்கம் அழுக்கறத் தினம் குளித்து அழுக்கறாத மாந்தரே அழுக்கிருந்தது எவ்விடம் அழுக்கில்லாதது எவ்விடம் அழுக்கிருந்த விடத்து அழுக்கறுக்க வல்லீரேல் அழுக்கில்லா ஜோதியோடு அணுகி வாழலாகுமே அழுக்கறத் தினம் குளித்து அழுக்கறாத மாந்தரே – அழுக்கு போக தினம் குளித்து அழுக்கு நீங்கப் பெறாதவர்களே அழுக்கிருந்தது எவ்விடம் அழுக்கில்லாதது எவ்விடம் = அழுக்கு எங்கிருக்கின்றது என்பதை தெரிந்து கொள்ளுங்கள் அழுக்கிருந்த விடத்து அழுக்கறுக்க வல்லீரேல் = இடத்தை தெரிந்து அழுக்கு…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

காய கல்பம் – காய சித்தி

காய கல்பம் – காய சித்தி திருமந்திரப் பாடல் – சன்மார்க்க விளக்கம் மேலை அண்ணாவில் விரைந்து இரு காலிடில் காலனுமில்லை கதவுன் திறந்திடும் ஞாலம் அறிய நரை திரை மாறிடும் பாலனும் ஆவான் பரானந்தி ஆணை மேலை அண்ணாவில் விரைந்து இரு காலிடில் – இடகலையும் பிங்கலையும் ஒன்றாக சுழிமுனை நாடியில் செலுத்தினால் காலனுமில்லை கதவும் திறந்திடும் = எம பயமில்லை – பிரமரந்திரப் புழையும் திறந்துவிடும் ஞாலம் அறிய நரை திரை மாறிடும் =…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

ஔவையார் பாடல் – சன்மார்க்க விளக்கம்

ஔவையார் பாடல் – சன்மார்க்க விளக்கம் ஒன்றாகக் காண்பதே காட்சி புலனைந்தும் வென்றவன் தன் வீரமே வீரம் – ஒன்றானும் சாகாமல் கற்பதே வித்தை – தனைப் பிறன் ஏவாமல் உண்பதே ஊண் ஒன்றாகக் காண்பதே = கண்கள் இரண்டாக இருப்பதால் நாம் எல்லோரும் ரெட்டையில் வாழ்கின்றோம் – இருள்/வெளிச்சம் – இன்பம்/துன்பம் – வெற்றி/தோல்வி இன்னும் இருமையில் வாழ்கின்றோம் இரு கண்களையும் ஒன்றாக்கினால் இன்ப துன்பம் – இரவுபகல் என்பதே இல்லை இதனையே இங்கு இரு…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

பைபிளில் – ஞானம்

பைபிளில் – ஞானம் I If thine eye be single – your body shall be full of light – Mathew இதன் தமிழாக்கம் என்னவெனில் : உங்கள் கண்கள் ஒன்றாக இருக்குமானால் , உங்கள் சரீரம் முழுதும் ஒளிமயமாய் இருக்கும் இதன் அருத்தம் என்னவெனில் : சாதனையால் நம் இரண்டு கண்களையும் உள்முகமாக திருப்பி , புருவ மத்தியில் சேர்த்து ஒன்றாக்கினால் – அந்த அனுபவம் தான் – அர்த்தனாரீஸ்வரர் ஆகும்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

அருட்பெருஞ்சோதி அகவல் விளக்கம்

அருட்பெருஞ்சோதி அகவல் விளக்கம் எங்குலம் எம் இனம் என்ப தொண்ணூற்றாறு அங்குலம் என்றருள் அருட்பெருஞ்சோதி ( 220 ) நம் உடலானது தொண்ணூற்றாறு தத்துவங்களால் செயல்படுகிறது இதில் புறக் கருவிகள் – 60 ஆகவும் அகக் கருவிகள் – 36 ஆகவும் விளங்கும் இதில் 36 தத்துவங்கள் தான் அதி முக்கியத்துவம் வாய்ந்தவை – அவைகளை நாம் களைதலே – வள்ளல் பெருமான் ” தத்துவ வெற்றி ” என்று புகழ்கின்றார் திருவடிகள் கொண்டு சாதனம் செய்யுங்கால்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

உண்மையான பிராணாயாமம் – எது???

உண்மையான பிராணாயாமம் – எது??? நம்மில் நிறைய பேர் அதிகாலையில் பிராணாயாமம் என்னும் மூச்சுப் பயிற்சி செய்கின்றோம் . எப்படி ?? கைவிரல்களை மூக்கில் வைத்து , ஒரு துவாரம் வழியாக மூச்சு உள்ளிழுத்து மற்றொறு துவாரம் வழியாக வெளியே விடுகின்றோம் – இது தான் பிராணாயாமம் என்று நம்பிக்கை வைத்து செய்து வருகின்றோம் இதற்கு மதிப்பு கூட்டும் வகையில் – மூச்சு உள்ளிழுப்பதற்கு ஒரு மாத்திரை நேரம் = உள்ளே நிற்க வைக்க இவ்வளவு நேரம்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

அருட்பெருஞ்சோதி அகவல் விளக்கம்

அருட்பெருஞ்சோதி அகவல் விளக்கம் உயிரெலாம் பொதுவின் உளம்பட நோக்குக செயிரெலாம் விடுகெனச் செபியசிவமே ( 970 ) உயிரெலாம் பொதுவின் உளம்பட நோக்குக = எல்லா ஜீவர்களையும் ஜீவர்களாகவும், வெவ்வேறு உடல் மற்றும் கருவி கரணங்கள் கூடியவர்களாக பிரித்து வேற்றுமைப்படுத்தி நோக்காமல் , “ ஆன்மா என்னும் பொதுமை மற்றும் ஒருமை நோக்கத்தோடு “ பார்க்கவும் செயிரெலாம் விடுக = மற்ற எல்லா எதிர்மறையானவைகளை விட்டுவிடுக சாதாரண ஜீவர்கள் நிலை – இருமை நிலை – இரவு…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

சன்மார்க்கத்திலும் சடங்குகள் ???

சன்மார்க்கத்திலும் சடங்குகள் ??? சமய மதங்களிலும் தான் எதுவானாலும் சடங்காகி மாறி விட்டது – எந்த ஒரு பண்டிகை – திருவிழா வானாலும் அதன் உட்கருத்து தெரியாமல் வெறும் சடங்காகவே செய்து வருகின்றனர் என்பது உலகறிந்த உண்மை அந்த நோய் இப்போது சன்மார்க்கத்திலும் பரவி வருகின்றது I சன்மார்க்க சங்கத்தவர் அனேகர் வெள்ளை ஆடை உடுத்துகின்றனர் – மகிழ்ச்சி தான் வருத்தம் என்ன வென்றால் – எதற்கு வெள்ளை ஆடை என்றால் விளக்கம் சொல்ல முடியாமல் இருக்கின்றனர்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here