சுத்த சன்மார்க்க சாதனம்
சுத்த சன்மார்க்க சாதனம் சுத்த சன்மார்க்க சாதனம் – பயிற்சி என்பது கண்களைக் கொண்டு செய்வதாகும் – கண்களைத் திறந்து வைத்துக் கொண்டு தவம் செய்வதாகும் இதனைத் தான் வள்ளலார் ” என் கண்மணியுள் இருக்கும் தலைவா நின்னைக் காணவே என்ன தவம் செய்தேன் ” என்று மெய்யருள் வியப்புவில் பாடுகின்றார் இதனையே பட்டினத்தாரும் அத்தனை முப்பத்து முக்கோடி தேவர்க்கு அதிபதியை நித்தனை அம்மை சிவகாம சுந்தரி நேசனை கூத்தனை பொன்னம்பலத்தாடும் ஐயனை காணக் கண்கள் எத்தனை…...