மெய்யருள் வியப்பு – 27

மெய்யருள் வியப்பு – 27 என்னாருயிர்க்கு துணைவ நின்னை நான் துதிக்கவே என்ன தவஞ்செய்தேன் முன் உலகுளோர் மதிக்கவே பொன்னார் புயனும் அயனும் பிறரும் பொருந்தல் அரியதே புலயனேனுக்குக் அளித்த கருணை மிகவும் பெரியதே ( பாடல் 27 ) என்னாருயிர்க்கு துணைவ நின்னை நான் துதிக்கவே என்ன தவஞ்செய்தேன் – ஜீவனுக்கு மேலாம் தலைவனும் உற்ற துணையாம் ஆன்மாவைப் பாராட்ட என்ன தவம் செய்தேன் பொன்னார் புயனும் அயனும் பிறரும் பொருந்தல் அரியதே – பிரம்மன்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

மெய்யருள் வியப்பு – 26

மெய்யருள் வியப்பு – 26 கருணா நிதி தன்னைக் காணக் கண்கள் துடிக்குதே காண்போம் என்று நினைக்குன் தோறும் உடம்பு பொடிக்குதே அருள் நாடகஞ்ச் செய் பதங்கள் பாடி ஆட விரைவதே ஆடும் பொதுவை நினைக்க நினைக்க நெஞ்சம் கரைவதே ( பாடல் 23 ) கருணா நிதி தன்னைக் காணக் கண்கள் துடிக்குதே = சுத்த சிவமாகிய கருணாநிதியைக் காணக் கண்கள் ஆசைப்படுகின்றதாம் காண்போம் என்று நினைக்குன் தோறும் உடம்பு பொடிக்குதே = சுத்த சிவமாகிய…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

மெய்யருள் வியப்பு – 25

மெய்யருள் வியப்பு – 25 அப்பா நின்னை அன்றி எங்கும் அணைப்பார் இல்லையே அந்தோ நின்னை அன்றி எங்கும் அருள்வார் இல்லையே எப்பாலவர்க்கும் நின்னை அன்றி இறைமை இல்லையே எனக்கும் நின்மேலன்றி உலகில் இச்சை இல்லையே ( பாடல் 6 ) அப்பா = ஆன்மாவைக் குறிக்க வந்த பதமாகும் அப்பா நின்னை அன்றி எங்கும் அணைப்பார் இல்லையே அந்தோ நின்னை அன்றி எங்கும் அருள்வார் இல்லையே – வள்ளல் பெருமானுக்கு ஆன்மாவை விட்டால் உலகில் வேறு…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here