முத்திப் பேறு

முத்திப் பேறு சிவவாக்கியர் பாடல் காலைமாலை நீரிலே மூழ்கும் மந்த மூடர்காள் காலைமாலை நீரிலே கிடந்த தேரை என்பெறும் காலமே எழுந்திருந்து கண்கள் மூன்றினுள் ஒன்றிலே மூலமே நினைப்பாராகில் முத்தி சித்தி ஆகுமே திரண்ட கருத்து : சுத்தம் சுத்தம் என்று கூறிக்கொண்டு குளிப்பதெல்லாம் வெறும் சடங்கு மட்டும் தான் ஆகும். கண்கள் இரண்டையும் மூலத்தில் ஒன்றாக்கி பார்த்தால் , அதனால் சோமசூரியாக்கினி கலைகள் கூடி – முத்தீ அனுபவம் சித்திக்கும் என்று முத்திக்கு வழி வகை…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

Reverse Ageing

Reverse Ageing சிவவாக்கியர் பாடல் மூல நாடிலே தன்னை முளைத்தெழுந்த ஜோதியை நாலு நாழி உம்முளே நாடி இருந்தப்பின் பாலனாகி வாழலாம் பரப்பிரம்மம் ஆகலாம் ஆலம் உண்ட கண்டர் ஆணை அம்மை ஆணை உண்மையே திரண்ட கருத்து : சுழிமுனை நாடியினுள் இருக்கும் ஆன்ம ஜோதியை நாலு நாழிகை நேரம் பார்க்கும் துணிவு இருந்தால் – நாம் பாலனாகி விடுவோம் – ஆன்மாவாகிய பிரம்மம் ஆக மாறி விடுவோம் – இது சிவத்தின் மீதும் அம்மை மீதும்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

ஜீவ பிரம்ம ஐக்கியம் – 2

ஜீவ பிரம்ம ஐக்கியம் – 2 சிவவாக்கியர் பாடல் உழலும் வாசலுக்கு இரங்கி ஊசலாடும் ஊமைகாள் உழலும் வாசலைத் திறந்து உண்மை சேர எண்ணிலீர் உழலும் வாசலைத் திறந்து உண்மை நீர் உணர்ந்தபின் உழலும் வாசல் உள்ளிருந்த உண்மை தானும் ஆவீரே உழலும் வாசல் – சுழிமுனை நாடி உண்மை – ஆன்மா திரண்ட கருத்து : சுழிமுனை நாடி  திறந்து அதினுள் இருக்கும் உண்மையாம் ஆன்மாவை அறிய எண்ணாமல் இருக்கின்றீர்கள் – அதனைத் திறந்து உண்மையை…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

ஆன்ம தரிசனம் – மலக் கழிவு

ஆன்ம தரிசனம் – மலக் கழிவு சிவவாக்கியர் பாடல் ஈன்ற வாசலுக்கு இரங்கி எண்ணிறந்து போவீர்காள் கான்ற வாழை மொட்டலர்ந்த காரணம் அறிகிலீர் நான்ற வாசலைத் திறந்து நாடி நோக்க வல்லீரேல் தோன்று மாயை விட்டொழிந்து சோதி வந்து தோன்றுமே திரண்ட கருத்து : நாம் பிறந்த வாசலை எண்ணி எண்ணி ஏங்கிப் போகின்றோமே அல்லாது – சுழிமுனை நாடியின் வாசலைப் பற்றி சிந்திப்பதே இல்லை – அதனைத் திறந்து , நாடியின் உள்ளே நோக்கினால் ,…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

சிவவாக்கியர் பாடல் : ஆன்ம நிலை – மோன நிலை

சிவவாக்கியர் பாடல் – ஆன்ம நிலை – மோன நிலை செய்யதெங்கிலே இள நீர் சேர்ந்த காரணங்கள் போல் ஐயன் வந்து என்னுளம் புகுந்த் கோயில் கொண்டனன் ஐயன் வந்து என்னுளம் புகுந்த் கோயில் கொண்டபின் வையகத்தில் மாந்தர் முன்னம் வாய் திறப்பதில்லையே கருத்து : இங்கு ஐயன் = மௌனம் என பொருள் எடுத்தால் இந்த  பாடல் விளங்கிவிடும் வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here